Saturday, May 16, 2009

பிரிவு



எல்லா காலங்களிலும் இன்பம் குலுங்கும்


எழில் மிகு சோலையாம்


என் வீடு என் அன்னை


ஆறு விதமான மலர்களை


பொற்று,,,,


ஆறு மலர்களையும்,


தன் சுவாஷம் எனக் கொண்டு,,


வாழ்வை வாழ்ந்து வந்தார்,, - ஆனால்


ஆறு மலர்களில் - ஒரு


மலர் மட்டும் பிரிந்து -


ஐந்துமலர்களிடம் வாழ்கின்றது -


ஒரு மலரை இழந்து,


பொற்ற மனமும் தவிக்க


ஐந்து மலர்கள் வாழ்வும் கருகிப் போனது - பிரிவு


என்பது மோக கூட்டமாய் ஆனாது


நொறுங்கிப்போன இதயமுடன்


வெறுத்துப் போன மனமுடன் வாழ்கின்றோம்,,,,,

No comments:

Post a Comment