எல்லா காலங்களிலும் இன்பம் குலுங்கும்
எழில் மிகு சோலையாம்
என் வீடு என் அன்னை
ஆறு விதமான மலர்களை
பொற்று,,,,
ஆறு மலர்களையும்,
தன் சுவாஷம் எனக் கொண்டு,,
வாழ்வை வாழ்ந்து வந்தார்,, - ஆனால்
ஆறு மலர்களில் - ஒரு
மலர் மட்டும் பிரிந்து -
ஐந்துமலர்களிடம் வாழ்கின்றது -
ஒரு மலரை இழந்து,
பொற்ற மனமும் தவிக்க
ஐந்து மலர்கள் வாழ்வும் கருகிப் போனது - பிரிவு
என்பது மோக கூட்டமாய் ஆனாது
நொறுங்கிப்போன இதயமுடன்
வெறுத்துப் போன மனமுடன் வாழ்கின்றோம்,,,,,
No comments:
Post a Comment